கும்மிடிப்பூண்டி, மே. 27 –

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில், தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் சென்னை பகிர்மான வட்டம் பொன்னேரி கோட்டம் சார்பாக மே தின மற்றும் கல்வெட்டு திறப்பு விழா நிகழ்வு இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் மின்வாரிய தொழிலாளர்களின் பாதுகாவலராக கருதப்படும் பொதுச்செயலாளர் சேக்கிழார் மே தின கொடி ஏற்றி கல்வெட்டை திறந்து வைத்தார்.

நாராயணமூர்த்தி, அருணாச்சலம், பானுமதி, குமார், ஜெய்கணேஷ், சத்யா, பாரதிதாசன், மாரி ஆகிய முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு ஊதிய உயர்வு, ஓய்வூதியம் போன்ற பல்வேறு சலுகைகள் குறித்தும் வரும் 2-ஆம் தேதி நடைபெறவிருக்கும் போராட்டம் குறித்தும் கும்மிடிப்பூண்டி நகர பிரிவு, ஊரகப்பிரிவு உறுப்பினர்கள் மற்றும் மின் வாரிய துறையை சேர்ந்த தொழிலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here