இன்று பேரையூர் ஜமீன் காலஞ் சென்ற கவிஞர் மு.பரத பாண்டியனுக்கு மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைப் பெற்றது, இதில் சமுதாய பெரு மக்களும், பொது மக்கள் இளைஞர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்துக் கொண்டு அன்னாரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதையும், நினை வஞ்சலியும் செலுத்தினர்.
உசிலம்பட்டி: ஏப். 28-
பேரையூர் ஜமீன் தாரும் வீ.ப.க.ப.கழக அவைத் தலை வருமாகிய கவிஞர் . மு. பரத பாண்டியன் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினை வஞ்சலி கூட்டம் கட்சி அலுவல கத்தில் நடை பெற்றது.
அன்னா ருக்கு நினை வஞ்சலி யும் படத் திற்கு மலர் தூவி மரியா தையும் செலுத்தப் பட்டது. கூட்டத்தில் அனைத்து சமுதாய பெரி யோர்கள், கழக நிர் வாகிகள், பொறுப் பாளர்கள், இளை ஞர்கள் மற்றும் பொது மக்கள் என ஏராளம் பேர் கலந்துக் கொண்டு அவர் வாழ்ந்தக் காலத்தில் சமுதாயத் திற்கு ஆற்றிய நற் பணிகளை நினைவு கூர்ந்தும் பல்வேறு நிகழ்வுகளை பகிர்ந்தும் பேசினர்.