தேனி: ஜூன்
தமிழகத்தில் கடும் வறட்சியின் காரணமாக தண்ணீர் தட்டுப் பாடு தமிழகம் முழுவதும் பரவலாய் நிலவுவதால், தேனி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மழை வேண்டி, வீரபாண்டி அருள்மிகு ஸ்ரீ கௌ மாரியம்மன், ஸ்ரீ கன்னீஸ்வர முடையார் திருக் கோவில் களில் மாபெரும் யாகம் மற்றும் அன்னதானம் நடத்தினர்.
இதில் மாவட்ட S.P.M. சையது கான், BA,Ex.MP கம்பம் சட்ட மன்ற உறுப்பினர் *S.T.K. ஜக்கையன் ,BA, BL ,MLA. மதுரை மண்டல ஆவின் தலைவர் ஓ ராஜா தேனி மாவட்ட அண்ணா தொழிற் சங்க செயலாளர் R.பார்த்திபன் ,BA, Ex. MP. மாவட்ட துணைச் செயலாளர் முருக் கோடை M.P.ராமர் மாவட்ட பொரு ளாளர், M. செல்ல முத்து, கம்பம் பொதுக் குழு உறுப்பினர் T. T. சிவக்குமார் மற்றும் ஒன்றிய, நகர, மாவட்ட சார்பு அணி செயலா ளர்கள், மகளி ரணி நிர்வா கிகள், பேரூர், ஊராட்சி, கிளைக் கழக செயலா ளர்கள், நிர்வா கிகள், தொண்டர் கள் பொது மக்கள் என ஏராளம் பேர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.