Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தருமாபுரம் ஆதீனத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீஞானபுரீசுவரர் திருக்கல்யாண உற்சவம் …

தருமாபுரம், மே. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்… தருமபுரம் ஆதீனத்தில் ஞானபுரீசுவரர் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அதில் பாரம்பரிய முறைப்படி 5 கிராம மக்களுக்கு செலவுக்கு பணத்தினை வழங்கி கல்யாண விருந்தினை தருமபுரம் ஆதீனகர்த்தர் வைத்தார். மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் 16-ஆம் நூற்றாண்டைச்...

உத்திரமேரூர் அருகே 2 கோவில்களின் பூட்டை உடைத்து சுவாமி அணிந்திருந்த தங்க ஆபரணம் மற்றும் வெள்ளிக் கிரீடத்தை கொள்ளையடித்துச்...

காஞ்சிபுரம், மே. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக தினேஷ்… உத்திரமேரூர் அருகே இரண்டு கோவில்களின் பூட்டை உடைந்து 1/2 சவரன் தங்க நகை மற்றும்  அம்மன், பெருமாள் சிலையின் மீது இருந்த 600 கிராம் எடை உடைய வெள்ளி கிரீடத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே...

கூறைநாடு அருள்மிகு வலம்புரி விநாயகர் திருக்கோயிலில் நடைப்பெற்ற கும்பாபிஷேகம்….

மயிலாடுதுறை, மே. 27 - தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்… மயிலாடுதுறை மாவட்டம், கூறைநாடு ரேவதி நகரில் அமைந்துள்ள வலம்புரி விநாயகர் கோயிலில் வெகுசிறப்பாக நேற்று மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.அவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். கூறை நாடு ரேவதி நகரில் வலம்புரி விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த...

மயிலாடுதுறை அருள்மிகு ஸ்ரீமயூரநாதர் ஆலயத்தில் நடைப்பெற்ற தெப்ப உற்சவ திருவிழா …

மயிலாடுதுறை, மே. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்… மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தின் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு வெகுசிறப்பாக நடைபெற்ற தெப்ப உற்சவ விழாவில்  திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் புகழ்பெற்றதும், பழைமை வாய்ந்ததுமான மயூரநாதர் ஆலயம் அமைந்துள்ளது. அம்பாள் மயில் உருவில் இறைவனை...

சிங்காரம் தோப்பு கிராமத்தில் நடைப்பெற்ற 9 நவகாளிகளின் திருநடன வீதிவுலா …

கும்பகோணம், மே. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரங்கன் ரமேஷ்… கும்பகோணம் மாநகரம்,  சிங்காரம் தோப்பில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் 34 ஆம் ஆண்டு கோடாபிஷேகத்தை முன்னிட்டு 9 நவகாளிகளின் திருநடன வீதி உலா வெகுச்சிற்பாக நடைபெற்றது. https://youtu.be/JeQ642zYviE சிங்காரத் தோப்பில் அமைந்துள்ள ஸ்ரீ ஜோதி தந்த முத்து இறக்கும் முத்து...

வட காஞ்சி என்றழைக்கப்படும் மீஞ்சூர் அருள்மிகு ஸ்ரீவரதராஜ பெருமாள் திருக்கோயிலில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற வைகாசி திருத்தேரோட்டம் …

மீஞ்சூர், மே. 26 – தம்பட்டம் செய்திகளுக்காக பாலகணபதி…. திருவள்ளூர் மாவட்டம், வடக்காஞ்சி என அழைக்கப்படும் மீஞ்சூரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாளின் வைகாசி தேரோடும் திருவிழா கடந்த 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன்  துவங்கியது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின்...

திருமுல்லைவாசல் சையது யாசின் மவுலானா தர்காவில் சிறப்பாக நடைப்பெற்ற கந்தூரி விழா : சர்வதேச நாடுகளில் இருந்து வந்து...

சீர்காழி, மே.26 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர் ... மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த திருமுல்லைவாசலில் இஸ்லாமியர்களின் இறை தூதர் நபிகள் நாயகத்தின் வம்சா வழி பேரன் ஜமாலியா சையது யாசின் மவுலானா தர்கா அமைந்துள்ளது. https://youtu.be/Nurvk2rdb9A தமிழகம் மற்றும் இலங்கை வாழ் முஸ்லிம்களின் ஆன்மிக குருவாக விளங்கிய இவர் இந்தியா மற்றும்...

நூறாண்டு காலமாக நடைப்பெற்று வரும் தஞ்சாவூர் முத்துப்பல்லாக்கு திருவிழா …

தஞ்சாவூர், மே. 26 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... தஞ்சாவூரின் பாரம்பரிய திருவிழாவாக கடந்த  100 ஆண்டுகளுக்கும்  மேலாக  நடைபெற்று வரும்  அம்மாவட்டத்தின் முக்கிய திருவிழாவான           முத்துப் பல்லக்கு திருவிழா  தஞ்சை நகர் முழுவதிலும் உள்ள முருகன், விநாயகர் ஆலயங்களில் இருந்து  15  அலங்கரிக்கப்பட்ட ...

கரந்தை அருள்மிகு கருணாசாமி திருக்கோயில் வைகாசிப் பெருவிழாவினை முன்னிட்டு வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற பொம்மை பூ போடுதல் நிகழ்ச்சி

தஞ்சாவூர், மே. 26 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு ... தஞ்சாவூர் கரந்தை அருள்மிகு கருணாசாமி திருக்கோயில் வைகாசிப் பெருவிழா, பொம்மை பூ போடுதல் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது, அவ்விழாவில் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட தஞ்சையை...

வைகாசி பிரமோற்சவத்தின் 7 ஆம் நாள் விழாவாக காஞ்சி வரதராஜபெருமாள் திருக்கோயிலில் நடைப்பெற்ற திருத்தேரோட்ட வீதிவுலா …

காஞ்சிபுரம், மே. 26 – தம்பட்டம் செய்திகளுக்காக தினேஷ்… காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவம் 7ம் நாளானயின்று, முக்கிய உற்சவமான திருத்தேர் உற்சவம் துவங்கியது. அவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று திருத்தேர் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். ஐந்து நிலைகள் கொண்ட 73 அடி உயர திருத்தேரில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS