வாளி சின்னத்திற்கு பொதுமக்களிடம் பிச்சை ஓட்டுக் கேட்டு நடைப்பயணம் மேற்கொண்ட புதுச்சேரி நாடளுமன்ற சுயட்சை வேட்பாளர்
புதுச்சேரி, ஏப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்...
நடைபெற இருக்கின்ற 2024- ஆண்டிற்கான பாராளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்தில் சுயேட்சையாக போட்டியிடுகின்ற வேட்பாளர் மாஸ்கோ வாளி சின்னத்தில் போட்டியிடுகிறார்.
தொடர்ந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாளி சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்து வந்தார். அதன் ஒரு பகுதியாக இன்று...
மயிலாடுதுறை தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் ம.க.ஸ்டாலின் குடும்பத்துடன் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார்…
கும்பகோணம், ஏப். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்…
கும்பகோணத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் மயிலாடுதுறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தனது வாக்கை செலுத்தினார்.
https://youtu.be/jlAXJPfpiIg
கும்பகோணம் அருகே தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ம் தேதி...
வாக்கு சேகரிக்க சென்ற பாமக வேட்பாளரிடம் கோரிக்கை வைத்த கும்பகோணம் குத்துவிளக்கு தயாரிப்பாளர்கள் …
கும்பகோணம், ஏப். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
நாச்சியார் கோயில் குத்துவிளக்கு என்ற பெயரில் வரும் போலி குத்துவிளக்கு தயாரிப்பு மற்றும் விற்பனைகளை கட்டுப்படுத்த வேண்டும் என வாக்கு சேகரிக்க வந்த மயிலாடுதுறை பாமக வேட்பாளர் ம.க ஸ்டாலினிடம் கோரிக்கையினை குத்து விளக்கு தயாரிப்பாளர்கள்...
அதிமுக முக்கிய நிர்வாகிகளுடன் வேட்பு மனு தாக்கல் செய்த திருவள்ளூர் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் நல்லதம்பி …
திருவள்ளூர், மார்ச். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
திருவள்ளூர் நாடாளுமன்ற ( தனி ) தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி இன்று தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ரமணா, மாதவரம் மூர்த்தி, அப்துல் ரஹீம், முன்னாள் எம்பி...
திருவள்ளூர் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மீஞ்சூர் பகுதியில் காவல்துறையினர் மற்றும் துணை ராணுவத்தினர் சார்பில் நடைப்பெற்ற கொடி அணிவகுப்பு...
மீஞ்சூர், ஏப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ..
திருவள்ளூர் மாவட்டம், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதற்காக மத்திய பாதுகாப்பு படை போலீஸார் மற்றும் துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு...
காஞ்சிபுரம் தொகுதி திமுக வேட்பாளருக்கு சிறப்பான வரவேற்பளித்த பொதுமக்கள் : மாட்டு வண்டியில் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு...
காஞ்சிபுரம், ஏப். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் …
ஜேசிபி இயந்திரம் மூலம் தூவப்பட்ட 50 கிலோ ரோஜாப்பூக்கள்.. கிரேன் மூலம் மிகப்பெரிய மாலை அணிவித்து திமுக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பளித்த பொதுமக்கள்..
ஓட்டிவாக்கம் பகுதியில் மாட்டு வண்டியில் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த வேட்பாளர் செல்வம்..
மக்களவைத்...
100 சதவீதம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து திருவள்ளூரில் மாற்று திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைப்பெற்ற மூன்று சக்கர விழிப்புணர்வுப்...
திருவள்ளூர், ஏப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்த மூன்று சக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் துவக்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் மாவட்டத்...






















