திருவண்ணாமலை, அக். 23 –

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் வெற்றிப்பெற்ற ஒன்றியக்குழு தலைவராக திமுக வைச்சேர்ந்த க.பரிமளா கலையரசு பதவியேற்றுக் கொண்டார். அவர் வெற்றிப் பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலரும், ஊரக வளர்ச்சி துறை உதவித்திட்ட அலுவலருமான ( உட்கட்டமைப்பு ) சுரேஷ்குமார் வழங்குகினார். உடன் உதவி ஆட்சியர் மு.பிரதாப், மு.பெ.கிரி எம்.எல்.ஏ. மற்றும் திமுக மருத்துவரணி துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன் ஆகியோர் உள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here