பாண்டிச்சேரி, மார்ச். 16 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்

புதுச்சேரி, முதலியார் பேட்டை சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் L.சம்பத் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ஆதரவாளர்கள் ஏற்பாட்டில் ஸ்ரீ மணக்குள விநாயகர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தங்கத் தங்கத்தேர் இழுத்து இறை வணக்கம் செய்தவர்கள் தொடர்ந்து பொது மக்களுக்கு  அன்னதானம் வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் முதலியார் பட்ட தொகுதியைச் சேர்ந்த திருவேங்கடம், ராஜேஷ் பாபு, சூசைராஜ், தமிழரசன், ரவி, ராஜா, சுகுமார் வழக்கறிஞர்கள் பிரசாத் பிரபாகரன் ,மைக்கேல் ஆண்ட்ரூ, பிரகாஷ், செந்தில் ,சண்முகம், கார்த்திகேயன் ஆகியவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here