இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஊராட்சி ஒன்றியம் நெல்மடூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பாக தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கப்பணிகள் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் கிராமத்தில் உள்ள ஆவுடையாச்சி ஊரணியில் குடிமராமத்து பணிகளை துவக்கி வைத்தார் . உடன் இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன்பிரபாகர், மிக்கேல்பட்டிணம் வேளான்மை கூட்டுறவு கடன் சங்கத்தலைவர் முனியசாமி ஆகியோர் உடன் உள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here