சென்னை, சனவரி. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ராமசாமி மகாலிங்கம் …
சென்னை நீதிமன்ற வளாகத்தில் நேற்று( ஜனவரி 26 )வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற இந்தியாவின் 75 வது குடியரசு தினக் கொண்டாடத்திற்கு பின்பு தொடர்ந்து நீதியரசர்கள் மற்றும் மூத்த, இளம் வழக்கறிஞர்கள் உள்ளிட்டவர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் குடியரசுத்தின வாழ்த்துக்களை தெரிவித்துக் மனம் மகிழ்ந்துக் கொண்டனர்.
அதன் பகுதியாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க இளம் செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஆர்.எம்.பிரதீபன் தமது குடியரசுத் தின வாழ்த்துக்களை மாண்புமிகு நீதியரசர்கள் சஞ்சய் விஜய்குமார், கங்காபூர்வாலா மற்றும் மகாதேவன் ஆகியோர்க்கு தெரிவித்துக் கொண்டார்.