வீட்டை விட்டு விரட்டிய மகனிடம் இருந்து தனது வீட்டை மீட்டுத் தரும்படி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் மனுவளித்த பெற்றோர்கள்...
மயிலாடுதுறை, ஏப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…
80 வயது கடந்த தாய் தந்தையரை வீட்டை விட்டு வெளியேற்றிய இளைய மகனிடம் இருந்து தனது வீட்டை மீட்டு தரும்படி மாவட்ட ஆட்சியரிடம் மனுவளித்தனர். மேலும் தங்களுக்கு படுக்க இடமில்லாமல் தவித்து வருவதாகவும் அம்மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம்,...
மன்னம்பந்தல் ஸ்ரீ மேதா தக்ஷிணாமூர்த்தி கோயிலில் நடைப்பெற்ற பிள்ளைக்கறி அமுது படையல் விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பு
மயிலாடுதுறை, மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தல் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ மேதா தக்ஷிணாமூர்த்தி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ உத்திராபதீஸ்வரர் சுவாமிக்கு சிறுதொண்ட நாயனார் பிள்ளைக்கறி அமுது படையல் இட்டதை போற்றும் வகையில் அமுது படையல் விழா...
வெகுச் சிறப்பாக குத்தாலம் நகரில் நடைப்பெற்ற கம்பர் கழகம் இரண்டாம் ஆண்டு விழா …
குத்தாலம், பிப். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்..
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் நகரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் உள்ள கலையரங்கில் கம்பர் கழகம் இரண்டாம் ஆண்டு விழா வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது.
https://youtu.be/M4tlQezqiGY
அவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பாரதி செம்மல் உரையரசி வைஜெயந்தி இராஜன் ஆகிழோர் பங்கேற்று கம்பர்...
மயிலாடுதுறையில் நடைப்பெற்ற தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு பணியாளர்களின் கோரிக்கை முழக்கப் போராட்டம் …
மயிலாடுதுறை, மார்ச். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சந்திரசேகர்
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு பணியாளர்கள், நியாய விலை கடை பெண் ஊழியர்களை மாலை 6- மணிக்கு மேல், kyC திட்டத்தில் வீடுகள் தோறும் கைரேகை பதிவிட செல்ல வற்புறுத்துவதை கண்டித்தும், மேலும் 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும்...
காலிக் குடங்களுடன் சீர்காழி திருமுல்லை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட செம்மங்குடி கிராம மக்கள் : போக்குவரத்துப் பாதிப்பால்...
மயிலாடுதுறை, ஏப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்..
சீர்காழி அருகே செம்மங்குடியில் மூன்று நாட்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் அவ்வூர் கிராம மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். சீர்காழி- திருமுல்லைவாசல் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பேருந்துகளில் இருந்து கீழே இறங்கி பயணிகள்...
மயிலாடுதுறையில் நடைப்பெற்ற மாவட்ட அளவிலான பள்ளி சேர்க்கை பேரணி : மாவட்ட ஆட்சியர் பி.வி மகாபாரதி கொடியசைத்து தொடங்கி...
மியிலாடுதுறை, மார்ச். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறை மாவட்டம். மயிலாடுதுறை டி.இ.எல்.சி. நடுநிலை பள்ளியிலிருந்து, ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில், மாவட்ட அளவிலான மானவர் சேர்க்கை பேரணி நடைபெற்றது. பேரணிக்கு மாவட்ட கல்வி அதிகாரி பார்த்தசாரதி முன்னிலை வகித்தார். பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்து,...
சட்டநாதபுரம் பேருந்து நிலையத்தில் ஆதரவற்ற நிலையில் இருந்த முதியவருக்கு முடிசீர்திருத்தம் செய்து புத்தாடை மற்றும் உணவளித்த சமூக ஆர்வலர்…
சீர்காழி, மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்...
சீர்காழி அருகே பேருந்து நிலையத்தில் ஆதரவற்ற நிலையில் வசித்து வந்த முதியவருக்கு முடி திருத்தம் செய்து, குளிக்க வைத்து, அவருக்கு புத்தாடை அணிவித்து உணவு வழங்கிய சமூக ஆர்வலருக்கு அப்பகுதி மக்கள் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
https://youtu.be/HmkOjCVyX0I
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி...
சீர்காழியில் நடைப்பெற்ற விவசாயிகளுக்கான திறன் மேம்பாடு பயிற்சி : கேள்வி பதில் பாணியில் வினாத்தாள் வழங்கி திறன் சோதனை...
மயிலாடுதுறை, மார்ச். 12 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில், தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை நீர்வள நிலவள நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.
காவிரி வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் மாரிமுத்து தலைமை வகித்தார். உதவி பொறியாளர்கள் சிவசங்கரன், கனக.சரவணன்...
மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் : தங்கு தடையில்லா மின்...
மயிலாடுதுறை, மார்ச். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
பல தலை முறைகளாக கோயில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கும் மேலும் சாகுபடி செய்பவர்களுக்கு தங்கு தடை இன்றி மின் இணைப்பு வழங்க வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
https://youtu.be/TU8gn_xx3HM
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை...
மேலத் திருமணஞ்சேரியில் மிகச் சிறப்பாக நடைப்பெற்ற உத்ரேஸ்வரர் ஆலய அமுது படையல் உற்சவம் …
மயிலாடுதுறை, மே. 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சந்திரசேகர்..
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்கா, மேல திருமணஞ்சேரி கிராமத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ உத்தரீஸ்வரர் ஆலய அமுது படையல் உற்சவ நிகழ்ச்சி இன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு...

























