சென்னை, ஜன. 14 –

இன்று பொங்கல் திருநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் அவரது துணைவியார் இருவரும், கலைஞரின் கோபாலபுரம் இல்லம் மற்றும் பேரறிஞர் அண்ணா, கலைஞர்  நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here