செய்தி சேகரிப்பு ஆவடி ராஜன்
வில்லிவாக்கம், ஆக. 15 –
திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஒன்றியம் மோரை ஊராட்சியில் 75ஆம் ஆண்டு சுதந்திரத் தின விழாவை முன்னிட்டு மோரை பஞ்சாயத்து தலைவர் ஆர் திவாகரன் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கினார்.
இந்த சுதந்திரத் தின விழாவில் துணை தலைவர் வி கார்த்திக் மற்றும் வி பவானி வேலு, டி பாஸ்கர், என்.பாண்டுரங்கன், வி.மாலதி, வினோத், கே. சாந்தி குமரேசன், ஆர். சரவணன், ஆர். முருகன், எஸ் .விஜயலட்சுமி சுரேஷ், எஸ்.கிஷோர் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.