செஞ்சி, மார்ச். 10 –
திருவண்ணாமலை செஞ்சி கூட்டு ரோட்டில் பாரதிய ஜனதா கட்சி 4 மாநில தேர்தலில் அமோக வெற்றி பெற்றதை முன்னிட்டு, செஞ்சி நகர தலைவர் ராமு தலைமையில் தொழிலதிபர் விபிஎன் கோபிநாத் முன்னிலையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் எம் எஸ் ராஜேந்திரன் மாவட்ட செயலாளர்கள் அன்பழகன் ஏ மோகன் இந்து முன்னணி மாவட்ட தலைவர் எஸ்வி சுப்பிரமணியம் அமைப்பாளர் விஷ்ணு ராஜன் நாராயணமூர்த்தி ஆர்எஸ்எஸ் பாஜக துணைத் தலைவர் சந்திரசேகர் ஐ டி பிரிவு மாவட்ட தலைவர் ஸ்ரீரங்கன் ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர் ஆர் எஸ் சரவணன் ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர் கௌரிசங்கர் மற்றும் நகர நிர்வாகிகள் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் சிராஜ் கபூர் கே சரவணன் மதன்லால் செந்தில்குமார் அண்ணாமலை சுரேஷ் அமல்ராஜ் மணிமொழி ராஜசிங்கம் இளங்கோ ஜெயராமன் மற்றும் செஞ்சி கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் சத்தியசீலன் மஸ்கட் வெங்கடேசன் பாஸ்கர் ஐயா ராஜி முருகன் துரைமுருகன் அருள் வீரபத்ரன் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்