கே.கே.சத்திரம், ஜூலை-11,

தோமூர் கிராமத்தைச் சேர்ந்தவர், சீனிவாசன் கடந்த ஞாயிறன்று டி.என்.20ஏ.இ59992 என்ற வாகனத்தில் கனகம்மாசத்திரம் நோக்கி ஜெயா காலேஜ் அருகே இடது புறமாக வந்துக் கொண்டிருக்கும் போது, திருத்தணியிலிருந்து திருவள்ளூர் நோக்கி வந்த டின்20.சிஇசட்0363 என்ற ஆம்புலன்ஸ் வாகனம் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் வந்து மோதியதில் சீனிவாசனுக்கு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலயே இறந்து விட்டதாகவும், மேற்படி அவரின் உடலை உடல் கூறு பரிசோதனைக்கு உட்படுத்தி பரிசோதனை செய்து தரும்படி அவரின் 22 வயது மகன் கே.கே.சத்திரம் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here