Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

வீட்டுச் சாப்பாடு கட்டிக்கொண்டு, படுக்கை தலையணையுடன் மேடை நாடகம் பார்க்க வந்த மேல மருதாந்தநல்லூர் கிராம மக்கள் …

மயிலாடுதுறை, மே. 12 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ... நாடகம் தோன்றி 1000 ஆண்டுகள் கடந்தும் - தற்போது உருவான திரை அரங்குகள் மூடுகின்ற நிலையில், இன்றும் பாய், சாப்பாடு கொண்டு வந்து விடிய விடிய நாடகம் பார்க்கும் மக்கள் - வியப்பில் ஆழ்த்தும் விநோதம் மயிலாடுதுறை...

அரசியலுக்கு வந்ததில் மகிழ்ச்சி, மக்கள் அவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர், நடிகர் விஜய் அரசியலில் வெற்றிப் பெற...

தில்லையாடி, மே. 07 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததில் சந்தோஷம், மக்கள் விஜய் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். அவர் அரசியலில் வெற்றி பெற வாழ்த்துக்கள் என மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியில் நடிகர் ராகவா லாரன்ஸ் அவர் துவங்கி உள்ள ‘சேவையே...

பாபநாசம் திரையரங்கத்தில் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுப்பட்ட விஜய் ரசிகர்கள் …

பாபநாசம், மே. 03 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... நடிகர் விஜய் நடித்து 2004 இல் வெளி வந்த  கில்லி திரைப்படம் தற்போது 20 ஆண்டுக்குப் பின்பு மீண்டும் மறு ரிலீஸ் செய்யப்பட்டு தமிழ்நாடு முழுவதும் விஜய் ரசிகர்களை உற்சாகப் படுத்தும் வகையில் அவர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. அதன் பகுதியாக...

தேசிய விருதுப்பெற்ற பசி உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கிய பிரபல திரைப்பட இயக்குநர் துரை உயிரிழந்தார்...

திருவள்ளூர், ஏப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் … "பசி" திரைப்பட இயக்குநர் துரை வயது மூப்பின் காரணமாக இன்று உயிரிழந்தார். மேலும் திரைத்துறையினர் மற்றும் பொது மக்களின் அஞ்சலிக்காக திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் அவருக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது. மேலும்...

விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து கில்லி திரைப்படத்திற்கு வரவேற்பளித்த திருவள்ளூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின்...

திருவள்ளூர், ஏப். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்… விஜய் நடித்த ‘கில்லி’ திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் கடந்த நிலையில்,  நேற்று ஏப்ரல் 20 (2024 ) ஆம் தேதி மீண்டும் உலகம் முழுவதும் மறு வெளியீடு செய்யப்பட்டு திரையரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில், தமிழக வெற்றி...

உள்ளூர் இளைஞர் நடித்தப் படத்தைக் காண திருவாரூர் திரையரங்கில் கூடிய கூட்டம் : மகன் தன்னை பெருமைப்பட செய்து...

திருவாரூர், ஏப். 10 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் … திருவாரூர் மாவட்டம் மற்றும் ஒன்றியத்தை சார்ந்த இளைஞர் ஒருவர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து இன்று வெளியான கள்வன் எனும் திரைப்படம் அந்நகரில் உள்ள திரையரங்கில் இன்று வெளியானது. அத் திரைப்படத்தைக் காண அவ்வூரில் வசிக்கும் சிறியவர்கள்...

நடிகர் வடிவேல் சகோதரர் உடல் நலக் குறைவால் மரணம் : தொலைப் பேசியில் தொடர்புக் கொண்டு வடிவேலுக்கு ஆறுதல்...

சென்னை, ஆக. 29 – தமிழ்திரைப்பட நடிகர் வடிவேலுவின் இளைய சகோதரர் ஜெகதீஸ்வரன்   ( 52 ) உடல்நலக்குறைவால் உயிரிழந்தார் அவரது மறைவினை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் வலுவேலுவை தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு அவருக்கு ஆறுதல் வழங்கினார். அப்போது, உடன் பிறந்த உற்ற துணையான தம்பியை...

ஃபிலிம் சிட்டிக்கு சாலை அமைத்திட செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் ரூ. 35 லட்சம் மதிப்பிலான காசோலை வழங்கிய ஃ...

செங்கல்பட்டு, ஏப். 26 - செங்கல்பட்டு மாவட்டம், பையனூர் பகுதியில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் சுமார் 1500 கோடி மதிப்பீட்டில் ஃபிலிம் சிட்டி கட்டப்பட்டு வருகிறது. மேலும் இங்கு அரசு சார்பில் குடிநீர் வசதி செய்து தரப்பட்டுள்ள நிலையில், மேலும் சாலை வசதி அமைத்து தர வலியுறுத்தி...

செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜரான நடிகை யாஷிகா ஆனந்த் … கார் விபத்து ஏற்படுத்திய வழக்கில் மீண்டும் ஜூலை 27...

செங்கல்பட்டு, ஏப். 26 - செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த சூளேரிக்காடு பகுதியில் கார் விபத்தை ஏற்படுத்திய வழக்கில் நடிகை யாஷிகா ஆனந்த் வழக்கின் விசாரணைக்காக செங்கல்பட்டு நீதிமன்றத்தில் கடந்த 24 ஆம் தேதி ஆஜரானார். நடிகை யாசிகா ஆனந்த் கடந்த 2021 ஆம் ஆண்டு தனது நண்பர்களான வள்ளி...

சின்னத்திரை நடிகர் அர்ணவ் மீது அவரது மனைவி திவ்யா அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து...

சென்னை, ஏப். 20 - தமிழ் சின்னத்திரை நடிகர் அர்ணவ் மற்றும் நடிகை திவ்யா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், கணவர் தன்னை அடித்து சித்ரவதை செய்வதாக போரூர் எஸ்.ஆர்.எம்.சி. அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத்தொடர்ந்து அக்காவல் நிலையத்தில் அர்ணவ் மீது...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS