செங்கல்பட்டு, மார்ச். 19 –
செங்கல்பட்டு தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெம்மேலி பகுதியில் உள்ள பாய்ஸ் கிளப் மன்றத்தில் உள்ள ஏழை எளிய பள்ளி மாணவர்களுக்கு செங்கல்பட்டு தாலுக்கா காவல் ஆய்வாளர் அசோகன் பள்ளி பேக் மற்றும் எழுத்துரு பொருட்களை வழங்கினார்.
அதனை மகிழ்வுடன் பெற்றுக்கொண்ட மாணவர்கள் ஆய்வாளருக்கு தங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.